பேரணி

தோழர்களே வணக்கம்... 

அகில இந்திய ஒருங்கிணைப்புக் குழுவின் அறைகூவலுக்கு இணங்க 5.10.2021BA மற்றும் SSA தலைநகரங்களில் நடைபெற இருக்கின்ற பேரணி போராட்டத்தினை நமது மாவட்டத்தில் குன்னூர், உதகை, கூடலூர் என மூன்று மையங்களில் வெற்றிகரமாக நடத்திட வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.


தோழமையுடன்

BSNLEU, TNTCWU, AIBDPA 

நீலகிரி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு